வியாழன், 17 ஜனவரி, 2013

தேவேந்திரர் குல வேளாளர் குறித்து ஆய்வு பணியில் கொலம்பியா மாணவி விக்டோரியா

தமிழகத்தை சேர்ந்த தேவேந்திரர் குல வேளாளர் வரலாறு மற்றும் ஆய்வு பணியில் கொலம்பியா, புளோரிடா மாநிலத்தை சேர்ந்த மாணவி விக்டோரியா ஈடுபட்டு இருக்கிறார்.





அவர் மதுரை - பரமக்குடி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள் வாழ்க்கை முறையை சேகரித்து வந்துள்ளார். தற்போது தூத்துக்குடியில் தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் சமாதிக்கு வந்திருந்த அவர் கூறியதாவது,


இன்று (10.01.13) காலை முதல் இங்கு தான் இருக்கிறேன். பசுபதி பாண்டியன் அவர்களை பற்றி முழு விவரங்களை பற்றி ஒவ்வொருவராக சந்தித்து கேட்டறிந்து வருகின்றேன் என்று கொலம்பியா மாணவி விக்டோரியா நமது நிருபரிடம் கூறினார்.

1 கருத்து: