கடந்த வருடம் 10.01.2012ஆம் தேதியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திண்டுக்கல் இருந்து தூத்துக்குடிக்கு எடுத்து வரப்பட்டு மேல அலங்காரதட்டு பகுதியில் அவரது மனைவி ஜெஸிந்தா பாண்டியன் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டது.
பசுபதி பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி - சந்தேக நிழலில் ஜான் பாண்டியன்!
10.01.2013 இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக