நில அபகரிப்பு புகார்: தூத்துக்கு டி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி வீட்டில் போலீசார் சோதனை
.
தி.மு.க
தொண்டர்கள் பரபரப்பு
தூத்துக்குடிதி.மு.க. மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி மற்றும் அவரது மகன் ஜெகன் உள்ளிட்ட 13 பேர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து கொண்டதாக முகைதீன் பாத்திமா தெர்மல் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பெரியசாமி உள்பட 13 பேர் மீதும் போலி ஆவணம் தயாரித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே பெரியசாமி தரப்பில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பெரியசாமி உள்ளிட்ட 13 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
இதுபற்றி தகவல் தி.மு.க. தொண்டர்கள் பரபரப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக