திங்கள், 22 அக்டோபர், 2012

தூத்துக் குடி மாவட்ட வெள்ளிவிழா நிறைவு நிகழ்ச்சி


வெள்ளிவிழா நிறைவு நிகழ்ச்சிகள் கோலாகலம் பார்வையாளர்களை கவர்ந்த வாகன பேரணி கலைநிகழ்ச்சிகளும் அசத்தல்








தூத்துக்குடி, : தூத்துக் குடி மாவட்ட வெள்ளிவிழா நிறைவு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகன பேரணி, கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. தூத்துக்குடி மாவட்ட  வெள்ளி விழா கொண்டாட்டம் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு மாணவ மாணவிகளின் மாரத்தான் ஒட் டம் நடந்தது. தொடர்ந்து  முன்னிட்டு  மனித குல மகிழ்ச்சிக்கு துணை நிற்பது, அன்பா அறிவா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக இருந் தார். தொடர்ந்து அரிய பொருட்களின் கண்காட்சி நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக