வியாழன், 24 மே, 2012


மத்தியில் ஒரு அரசாங்கமே இல்லை - ஜெயலலிதா கடும் தாக்கு!

மத்தியில் ஒரு அரசாங்கமே இல்லை - ஜெயலலிதா கடும் தாக்கு!

மத்தியில் ஒரு அரசாங்கமே இல்லை - ஜெயலலிதா கடும் தாக்கு! மத்தியில் ஒரு அரசு ஆட்சியில் இல்லை என்றே சாதாரண மக்கள் எண்ணிக் கொள்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3 ஆண்டு நிறைவு குறித்து
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப்  பதில் அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா '' மத்தியில் ஒரு அரசாங்கம் இல்லை என்றே சாதாரண மக்கள் நினைத்துக் கொண்டு இருப்பதாக '' தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கேட்டக் கேள்விக்குப் பதில் அளித்த ஜெயலலிதா முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்குமாறு தமக்குத் தெரிந்த அனைத்து தலைவர்களிடமும் கேட்டுள்ளதாகவும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சங்மாவை ஆதரிப்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளா

மத்தியில் ஒரு அரசு ஆட்சியில் இல்லை என்றே சாதாரண மக்கள் எண்ணிக் கொள்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3 ஆண்டு நிறைவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப்  பதில் அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா '' மத்தியில் ஒரு அரசாங்கம் இல்லை என்றே சாதாரண மக்கள் நினைத்துக் கொண்டு இருப்பதாக '' தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கேட்டக் கேள்விக்குப் பதில் அளித்த ஜெயலலிதா முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்குமாறு தமக்குத் தெரிந்த அனைத்து தலைவர்களிடமும் கேட்டுள்ளதாகவும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சங்மாவை ஆதரிப்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளா


மத்தியில் ஒரு அரசு ஆட்சியில் இல்லை என்றே சாதாரண மக்கள் எண்ணிக் கொள்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3 ஆண்டு நிறைவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப்  பதில் அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா '' மத்தியில் ஒரு அரசாங்கம் இல்லை என்றே சாதாரண மக்கள் நினைத்துக் கொண்டு இருப்பதாக '' தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கேட்டக் கேள்விக்குப் பதில் அளித்த ஜெயலலிதா முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்குமாறு தமக்குத் தெரிந்த அனைத்து தலைவர்களிடமும் கேட்டுள்ளதாகவும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சங்மாவை ஆதரிப்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக