புதன், 26 செப்டம்பர், 2012
Pump Up Song..Katrina Kajal Namitha Nayan Vidya Asin Navel
Pump Up Song..Katrina Kajal Namitha Nayan Vidya Asin Nave
sexiest video ..Anushka's sexiest video ever from Baladoor movie
sexiest video ..Anushka's sexiest video
சனி, 22 செப்டம்பர், 2012
விரைவில் திருமணம்த்ரிஷா
நடிகர் ராணாவுடன் காதல், விரைவில் திருமணம் என்றெல்லாம் வதந்திகள் பரவுவதற்கு காரணம் இருக்கிறது என்கிறார் த்ரிஷா. தெலுங்கு நடிகர் ராணா, த்ரிஷா நெருக்கமாக பழகி வருவதாகவும், அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது.இது மட்டுமல்லாமல் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், அப்போது த்ரிஷாவுக்கு ராணா பிளாட்டினம் மோதிரம் அணிவித்ததுடன் நகைகள் பரிசளித்தார் என்றும் கூறப்படுகிறது.இது குறித்து த்ரிஷா கூறுகையில், ராணாவும், நானும் பல வருடங்களாக நண்பர்களாக பழகி வருகிறோம். அதை வைத்து எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்கிறோம் என்று எழுதுகிறார்கள்.இதெல்லாமே உண்மைக்கு புறம்பானது. ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக பழகினால் அதில் என்ன தப்பு? அதை வைத்து காதலிப்பதாக கூறுவது சரியல்ல.தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் நிறைய கதைகள் கேட்டு வருகிறேன்.என்னை தேடி வரும் நல்ல படங்கள் எல்லாவற்றிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நானோ, எனது குடும்பத்தினரோ என்னுடைய திருமணம் பற்றி இன்னும் யோசிக்கக்கூட இல்லை.சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராணாவும் நானும் நண்பர்கள். இப்போதுதான் இருவரும் வெளிப்படையாக பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறோம். அதை வைத்துதான் இதுபோல் வதந்தி பரப்பப்படுகிறது
ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்புஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு
ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு
சிவாஜி 3டி பிரிமியர் காட்சியை காண டோக்கியோ சென்றிருந்த ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து திக்குமுக்காட வைத்தனர்.ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்த சிவாஜி படம் 2007ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.ரூ.68 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.128 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.சிவாஜி படத்தை தற்போது 3டியில் உருவாக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட உள்ளது.3டி டிரெய்லரை சமீபத்தில் சென்னையில் ரிலீஸ் செய்த போது சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்றார். இதற்கிடையில் ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அங்கு ஜப்பானியர்கள் ரஜினிக்கு ரசிகர் மன்றமும் வைத்துள்ளார்கள்.இதையடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிவாஜி 3டியின் சிறப்பு காட்சியை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.படத்தை காண ஜப்பானியர்கள் வந்து இருந்தனர். சிவாஜி 3டிபிரிமியர் காட்சியை காண ஸ்ரேயாவும் டோக்கியோ சென்று இருந்தார்.அங்கு ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து திக்குமுக்காட வைத்தனர்.படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு முன்பு சிவப்பு கம்பளம் விரித்து ஜப்பானிய பாரம்பரியபடி கை ரிக்சாவில் ஸ்ரேயாவை உட்கார வைத்து அழைத்து சென்றனர்.ஜப்பான் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகள் பத்திரிகைகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஸ்ரேயாவை படம் பிடித்தனர்.ஸ்ரேயா அங்கு பேட்டி அளித்தபோது, டோக்கியோ அழகான நகரம். இங்குள்ள மக்கள் மிகவும் இனிமையானவர்கள்.எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்து விட்டது. சிவாஜியில் தமிழ்செல்வி கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த ரஜினிக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
Police brutality caught on camera in Bihar, man dragged by his hair
Police brutality caught on camera in Bihar, man dragged by his hair
Anti-nuclear protesters begin jal satyagraha at Kudankulam
Anti-nuclear protesters begin jal satyagraha at Kudankulam
Thousands of villagers protest against Kudankulam plant
Thousands of villagers protest against Kudankulam plant
திங்கள், 17 செப்டம்பர், 2012
kudankulam.....gudankulam photo
gudankulam photo
தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் இன்று நடத்த முயற்சித்தனர். ஆனால் மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி துறைமுகம் இன்று முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 8 மணியளவில் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி கடல்வழியே மீனவர்கள் பயணம் மேற்கொண்டனர். தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் மீனவர்களின் கடல் வழி முற்றுகைப் போராட்ட்டம் கடலிலேயே தடுக்கப்பட்டதால் கடலுக்குள்ளேயே இருந்தபடியும் சிலர் துறைமுக வாயிலில் நின்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதே நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற பிரம்மாண்டமான மனித சங்கிலிப் போராட்டத்தை தூத்துக்குடி கடற்கரை சாலையில் நடத்தினர்.
Bong Beauty Rani Mukerji's Marathi Obsession - Bollywood Babes
Bong Beauty Rani Mukerji's Marathi Obsession - Bollywood Babes
ஞாயிறு, 16 செப்டம்பர், 2012
வியாழன், 13 செப்டம்பர், 2012
devika enjoying mouth kiss, doing sex, tamil actress nude boobs with wet...
devika enjoying mouth kiss, doing sex, tamil actress nude boobs with wet...
Sexy Poonam Pandey In Only Bra & Panty....MUst Watch
Sexy Poonam Pandey In Only Bra & Panty....MUst Watch
sexy namitha wearing a saree - aai telugu movie comedy scenes
sexy namitha wearing a saree - aai telugu movie comedy scenes
video sexy feelings.t tamanna hot
video sexy feelings.t tamanna hot
video sexy feelings.t tamanna hotஞாயிறு, 9 செப்டம்பர், 2012
புதன், 5 செப்டம்பர், 2012
சிவகாசி பட்டாசு விபத்து
சிவகாசி பட்டாசு விபத்து
சிவகாசி பட்டாசு விபத்துசிவகாசி மாவட்டத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.இந்த தீ விபத்தில் 40 அறைகள் தரைமட்டமாயின. விபத்தில் பலியானவர்களில் பலர் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்கள், சிவகாசி, மதுரை உள்ளிட்ட மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுபோன்ற பட்டாசு ஆலை தீ விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் உள்ளன.ஆகஸ்ட் 13, 2012விருதுநகர் மாவட்டம் மாரநேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட தீ விபத்தில் ராமாலஷ்மி (45) என்ற பெண்மணி உயிரிழந்தார். இந்த விபத்தில் அவர் பணி செய்து வந்த குடிசையும் முற்றிலும் சேதமானது.ஆகஸ்ட் 10, 2012வேம்பக்கோட்டை அருகே துலுக்கக்குறிச்சி என்ற பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளர் படுகாயம் அடைந்தார். அவர் பணியாற்றிய அறை முற்றிலும் தரைமட்டமானது.மே 10, 2012விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.மார்ச் 27, 2012சாத்தூர் அருகே சங்கரபாண்டியபுரம பகுதியில் இருந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ரசாயனத்தைக் கலக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தனர்.மார்ச் 7, 2012சிவகாசியில் நடந்த விபத்தில் ஒருவர் பலியானார், ஒருவர் காயமடைந்தார்.பிப்ரவரி 28, 2012விருதுநகரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவர் காயமடைந்தனர்.பிப்ரவரி 3, 2012சேவல்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.2011ம் ஆண்டில், டிசம்பர் மாதம் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 பேரும், அக்டோபர் மாதம் சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் ஒருவரும், ஆகஸ்ட் மாதம் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 6 பெண்களும், ஜுன் மாதம் நடந்த விபத்தில் ஒரு பெண்ணும், ஜனவரி மாதம் விருதுநகரில் நடந்த விபத்தில் 8 தொழிலாளிகளும் என 20 தொழிலாளர்கள் பலியாயினர்.2010ஆம் ஆண்டு சிவசாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 22 தீ விபத்துக்களில் மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டனர்.2009ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரிட்ட 23 விபத்துக்களில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டனர்.இதில் பெரும்பாலான விபத்துக்கள், அங்கீகாரம் இல்லாமல், வீடுகளில் பட்டாசு தயாரித்த போது நேரிட்ட விபத்துக்களாக இருக்கின்றன.சிவசாசியில், விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, மீனாக்ஷிபுரம், ராமலிங்கபுரம், சல்வார்பட்டி, வேம்பக்கோட்டை ஆகிய கிராமங்களில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பல பட்டாசு ஆலைகள் உள்ளன.அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் 1.3 லட்சம் மக்கள் பணியாற்றுகின்றனர் என்றால், அங்கீகாரம் இல்லாத ஆலைகளிலும், வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிப்பதிலும் சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்திங்கள், 3 செப்டம்பர், 2012
ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு - போராட்டம்
ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு - போராட்டம்
மத்திய பிரதேச மாநிலத்திற்கு இலங்கை அதிபர்
மகிந்தா ராஜபக்ஷே வருகை தருவதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவிப்பதாக
தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தி்த்த கருணாநிதி கூறியதாவது, மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள புத்த மத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கூறினார்.
ராஜபக்ஷேவின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, போராட்டம் நடத்தும் எண்ணம் இல்லை என்று கருணாநிதி பதிலளித்தார்.
வைகோ கறுப்புக்கொடி : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய பிரதேச மாநிலத்தின் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கே நேரடியாகச் சென்று ராஜபக்ஷேவிற்கு கறுப்புக்கொடி காட்ட இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைகோ தலைமையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுஷ்மா தொகுதி : இலங்கை அதிபர் ராஜபக்ஷே பங்கேற்க உள்ள நிகழ்ச்சி மத்தியபிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ளது. இப்பகுதி, பாரதிய ஜனதா மூத்த தலைவரும் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜின் தொகுதியின் கீழ் வருகிறது. ராஜபக்ஷேயின் வருகை தகவலை, சனி்க்கிழமை, சுவராஜ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தி்த்த கருணாநிதி கூறியதாவது, மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள புத்த மத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று கூறினார்.
ராஜபக்ஷேவின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, போராட்டம் நடத்தும் எண்ணம் இல்லை என்று கருணாநிதி பதிலளித்தார்.
வைகோ கறுப்புக்கொடி : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய பிரதேச மாநிலத்தின் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கே நேரடியாகச் சென்று ராஜபக்ஷேவிற்கு கறுப்புக்கொடி காட்ட இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைகோ தலைமையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுஷ்மா தொகுதி : இலங்கை அதிபர் ராஜபக்ஷே பங்கேற்க உள்ள நிகழ்ச்சி மத்தியபிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ளது. இப்பகுதி, பாரதிய ஜனதா மூத்த தலைவரும் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜின் தொகுதியின் கீழ் வருகிறது. ராஜபக்ஷேயின் வருகை தகவலை, சனி்க்கிழமை, சுவராஜ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)