தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்..
கடந்த 3வருடங்களாக பொதுமக்கள் தங்கள் குறைகளை புகார் கூறவும் நலத்திட்டங்களை பெறவும் வருவதில்லை,
ஏனெனில் கலெக்டரும் சரி அதிகாரிகளும் மக்கள் எதிர்பார்த்த வந்த கோரிக்கைகள் நிறைவேற படாமல் இழுத்தடிக்கும் வேலை யே செய்து கொண்டிருந்தார்கள்.
தற்போது 2016 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் தூண்டுதல் பெயரில் தூத்துக்குடி பொதுமக்களை திமுக நிர்வாகிகள் உசுப்பி விட்டனர்.
உதா ரணமாக நிறுத்தி வைக்கப்பட்டும் சம்திங் தராத காரணத்தில் வந்த உதவி தொகையை நிறுத்தியதும் புதிதாக முதியோர் பென்சனை பெற உதவி பெற கலெக்டர் மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்லும் நோக்கமாக திமுகவினர் முன்னின்று பொதுமக்கள் இன்று 26-6-2016 திங்கள் மனு கொடுக்க கட்டுகடங்காத கூட்டமாய் வரிசையில் நின்று மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரை திணற டித்தார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக